தருமபுரி
கணவன், சித்தியை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி.கள்ளக்காதல் உட்பட 8பேர் கைது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி தகடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(45), லாரி டிரைவர். இவருக்கு நாகம்மாள் (50), நஞ்சம்மாள் (47) என்ற சகோதரிகள் உள்ளனர். நாகம்மாளின் மகள் கீதா(33) என்பவரை மாதேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு…
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகம்.
நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் வாங்கக்கூடிய ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து கடத்தலை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு…
தர்மபுரியில் TVK நெற்பெயிருக்கு ஆப்பு அடிக்கும் தஞ்சம் புகுந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்.
TVK பெயர் கெட்டாலும் பரவாயில்லை,போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை நியமிக்க குதிரை பேரம் நடத்தி வரும் தஞ்சம் அடைந்த மாற்று கட்சி நிர்வாகிகள்.உண்மையான தொண்டர்கள் குமுறல்.பொறுப்பு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா??? தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கி தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த…
நல்லம்பள்ளி வாரச்சந்தையில்18 டன்னுக்கு மேல் காய்கறிகள் விற்பனை.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் விடியற்காலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெறும். அதற்கு மேலிருந்து இரவு 9 மணி வரை காய்கறிகள்…
TVK மாவட்ட செயலாளரிடம் கதறி அழுத பெண்.
தங்களுக்கு மாடி வீடு வேண்டாம் – இருக்கின்ற இடத்தில் வீடு கட்டி கொடுத்தால் போதும் என கதறி அழுத பெண் – இலங்கை தமிழரை பார்வையிட்ட TVK மாவட்ட செயலாளரிடம் பெண்கள் குமுறல். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை அருகே…
